பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Share it if you like it

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் இன்று அதிகாலை இந்திய அதிரப்படை நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இந்திய இராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பண்டிபோரா பகுதியில் இந்திய இராணுவம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.


Share it if you like it