பாரா சாம்பியன்ஷிப்பில்  இந்தியா தங்கம்

பாரா சாம்பியன்ஷிப்பில் இந்தியா தங்கம்

Share it if you like it

மாற்றுதிறனாளிகளுக்கான பாரா சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் துபாயில் நடைபெற்றுவருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் சுந்தர் சிங் கர்சார் ஈட்டி எரிதலில் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தகுதிபெற்றார். ஏற்கனவே ஈட்டி எரிதலில் சந்தீப் சவுத்ரி மற்றும் சுமித் ஆகியோர் ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றுள்ளனர். இதுவரையில் இத்தொடரில் இந்தியா இரண்டு தங்கம் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றுள்ளது.


Share it if you like it