பாரதப் பிரதமர் மோடி எம்.எஸ் தோனிக்கு கடிதம்….!

பாரதப் பிரதமர் மோடி எம்.எஸ் தோனிக்கு கடிதம்….!

Share it if you like it

ஏழை குடும்பத்தில் பிறந்து தன் கடின உழைப்பின் மூலம் கிரிக்கெட் விளையாட்டில் தனக்கென்று ஒர் இடத்தை தக்க வைத்து கொண்ட எம். எஸ் தோனி அண்மையில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்த தோனியை போற்றும் விதமாக பல்வேறு தரப்பு மக்களும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாரதப் பிரதமர் மோடி கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தோனி அவர்களை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அதற்கு தோனி நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it