பாரதப் பிரதமர் மோடி தொகுதியில் பிரபல ஊடகம் திடீர் ஆய்வு..!

பாரதப் பிரதமர் மோடி தொகுதியில் பிரபல ஊடகம் திடீர் ஆய்வு..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை தனது தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

பட்டியல் சமூக மக்களின் தற்பொழுதைய நிலை எப்படி உள்ளது. என்று அண்மையில் பிரபல ஊடகம் ஒன்று பாரதப் பிரதமர் மோடி தொகுதியான வாரணாசி ஜெயாபூர் பகுதியில் திடீர் ஆய்வினை மேற்கொண்டது. ஓலை குடிசையாக இருந்த பகுதி தற்பொழுது அசுர வளர்ச்சியினை அடைந்துள்ளது. மோடி ஜீ உருவாக்கிய அடல் நகர் என்னும் பெயரில் தற்பொழுது அந்த இடம் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it