பியூஸ் மனுஷ் உண்மையான ‘சுயரூபம்’ இது தாங்க நெட்டிசன்கள் விமர்சனம்…!

பியூஸ் மனுஷ் உண்மையான ‘சுயரூபம்’ இது தாங்க நெட்டிசன்கள் விமர்சனம்…!

Share it if you like it

சமூக ஆர்வலர் என்கின்ற போர்வையில் மக்களை குழப்பி அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளும் நபராக பியூஸ் மானுஸ் மாறியுள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய மக்கள் நலன் கருதி மத்திய அரசு ஜிஎஸ்டி கொண்டு வந்தது. ஜிஎஸ்டியினால் தான் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளேன் என்று அண்மையில் இவர் பேசிய காணொளி மூலம் இவரின் உண்மையா சுயரூபத்தை புரிந்து கொள்ள முடியும்.

மான் கறி தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது பகீர் குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது. இது குறித்து இன்று வரை வாய் திறக்காமல் சமூக ஆர்வலர் பதுங்கு குழியில் படுத்து கிடப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it