பிரணாப் முகர்ஜியின் மரணத்தை கொண்டாடிய மனித தன்மையற்ற சாட்டை துரைமுருகன்..!

பிரணாப் முகர்ஜியின் மரணத்தை கொண்டாடிய மனித தன்மையற்ற சாட்டை துரைமுருகன்..!

Share it if you like it

சீமானால் ஓரம் கட்டப்பட்ட சாட்டை துரைமுருகன். வருமானத்திற்கு வேறு வழியில்லாதா காரணத்தால். ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி அதன் மூலம் தன் குடும்பத்திற்கு ஆதாயம் தேடி வருவதாக நெட்டிசன்கள் இன்று வரை அவர் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். 

இந்நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மரணத்தை ஆபாச பேச்சாளர் சாட்டை துரைமுருகன் மிகவும் கீழ்த்தரமாகவும், மனித தன்மையற்ற முறையிலும் விமர்சனம் செய்து இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும்,  ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it