பிரதமர் நிவாரண நிதி குறித்து தவறான தகவல் சோனியா மீது எஃப்.ஜ.ஆர் பதிவு !

பிரதமர் நிவாரண நிதி குறித்து தவறான தகவல் சோனியா மீது எஃப்.ஜ.ஆர் பதிவு !

Share it if you like it

மத்திய அரசு கேட்டு கொண்டதற்க இணங்க பல்வேறு தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் சினிமா நட்சத்திரங்கள், என பல்வேறு தரப்பு மக்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.

இந்நிலையில்  பிரதமர் நிவாரண நிதி குறித்து காங்கிரஸ் கட்சி மே 11 அன்று தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தவறான தகவலை ட்வீட் செய்ததாக கர்நாடகவில் உள்ள சிவமொகா மாவட்டத்தின் சாகரா தாலுகாவில் வசிக்கும் வழக்கறிஞர் ஒருவர் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்பொழுது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it