புதுச்சேரி பிரியாணி  கடையில் அதிகாரிகள் சோதனை – வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

புதுச்சேரி பிரியாணி கடையில் அதிகாரிகள் சோதனை – வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

Share it if you like it

புதுச்சேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில்  புஸ்ஸி என்ற தெருவில் அக்பர் என்ற பாய் கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் நாள் முழுவதும் சமைக்கப்பட்ட பிரியாணியை விற்பனை செய்து மீதி இருக்கும் பிரியாணியை பிரீஸரில் வைத்து அதை அடுத்தநாள் பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதுபோல் 20 கிலோ பழைய பிரியாணி உணவை பிரிஸரில் வைக்கப்பட்டுள்ளதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.


Share it if you like it