பொய் சொல்லி ஹிந்து மதத்தை திருடும் கிறிஸ்தவ பாதிரியார்…!

பொய் சொல்லி ஹிந்து மதத்தை திருடும் கிறிஸ்தவ பாதிரியார்…!

Share it if you like it

றிஸ்தவ மிஷநரிகளின் தொடர் அட்டூழியம்., தமிழகத்தில் இன்று வரை தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கலாச்சாரத்தை விமர்சிப்பது அதன் பின்பு அந்த மதத்தில் உள்ள அனைத்தையும் திருடுவது என்று மிக தீவிரமாக மிஷநரிகள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் அள்ளி விடும் பொய் குறித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “பொய் சொல்லி ஹிந்து மதத்தை திருடும் கிறிஸ்தவ பாதிரியார்…!

  1. மொழிகள் பலவானாலும் பொருள் ஒன்றுதான் அதை புரிந்து கொண்டவன் தான்! ஞானி ஆகிறான், இதை புரியாமல் பார்த்துக் கொண்டிருப்பவன் தான் மனிதனாகிறான்,

Comments are closed.