போராட்டங்கள் வருத்தமளிக்கிறது – மோடி

போராட்டங்கள் வருத்தமளிக்கிறது – மோடி

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் துரதிஷ்டவசமானது,வருத்தமளிக்கிறது, விவாதமும், பேச்சு வார்த்தையும் ஜனநாயகத்தின் அங்கம், அதைவிடுத்து பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது நமது பண்பாடு அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Share it if you like it