போலி மந்திரவாதி ஜகீர்கானை  மந்திரித்த-பொதுமக்கள்!

போலி மந்திரவாதி ஜகீர்கானை மந்திரித்த-பொதுமக்கள்!

Share it if you like it

உத்தர பிரதேச மாநிலத்தில்   குடார் என்னும் இடத்தில் வசிக்கும் ஒர் பெண்மணி தன் கணவரின் உடல் நிலைக்கு பல மருத்துவம் பார்த்தும் குணமாகத காரணத்தால்  இறுதியாக சிலரின் ஆலோசனையின் பேரில்  மந்திரவாதியை பார்த்தால் தீர்வு ஏற்படும் என கூறப்பட்டது

இதனை அடுத்து மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த ஜகீர் கான் என்ற மந்திரவாதி இப்பிரச்சனைக்கு தீர்வு அளிப்பதாக  உறுதி அளித்தான். இதனை அடுத்து மந்திரவாதி தன் நண்பர் சிலருடன் அவ்வீட்டிற்கு சென்றான்.

தாய், மற்றும்  மகளை தவிர யாரும் இந்த பூஜையில் கலந்துக்கொள்ள கூடாது என பயமுறுத்தி மற்ற அனைவரையும்  வேறு ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டு, தனியாக இருந்த மைனர் பெண்னையும் தாயையும் கூட்டு பலாத்காரம் செய்தனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மந்திரவாதிகளை தும்சம் செய்து  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தங்களின் பணத்தையும், குடும்ப கவுரவத்தையும்  கருத்தில் கொண்டு இதுபோன்ற போலி மந்திரவாதிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.


Share it if you like it