போலி விவசாயி அய்யாக்கண்ணு எங்கே? நெட்டிசன்கள் கேள்வி…!

போலி விவசாயி அய்யாக்கண்ணு எங்கே? நெட்டிசன்கள் கேள்வி…!

Share it if you like it

ஏழை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு விவசாய திருத்த மசோதாவை அண்மையில் கொண்டு வந்தது. இதனால் விவசாயிகள் பல்வேறு வகைகளில் பலன் பெறுவர் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. விவசாய மசோதா குறித்து இன்று வரை வாய் திறக்காமல், மெளனம் காத்து வரும் போலி விவசாயி அய்யாக்கண்ணு எங்கே என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அது குறித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1311580609936932864


Share it if you like it