7 நாள் தான் டைம் – பலாத்கார வழக்கில் அதிரடி உத்தரவு

7 நாள் தான் டைம் – பலாத்கார வழக்கில் அதிரடி உத்தரவு

Share it if you like it

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் யோகி ஆதித்யநாத்திடம் பிரதமா் மோடி வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படியில்
உ.பி. உள்துறைச் செயலா் பகவான் ஸ்வரூப் தலைமையில் மூவா் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு ஏழு நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய முதல்வா் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Share it if you like it