மக்களின் ஆதரவுக்கு நன்றி – அமித்ஷா

மக்களின் ஆதரவுக்கு நன்றி – அமித்ஷா

Share it if you like it

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க அரசு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில். இதுவரை 5.5 லட்சம் பேர் தபால் கார்டில் கடிதம் எழுதி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு லட்சக்கணக்கான மக்கள் எழுதியகடிதத்தில் இருப்பவை வெறும்வார்த்தைகள் அல்ல. அவை மக்களின் இதயத்தில் இருந்து எழுந்த நன்றியைக் காட்டுகிறது. என்று நேற்று முன்தினம் அகமதாபாத்தில்  நடந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.

 

 


Share it if you like it