மண்ணை வாரி இறைத்து தமிழக அரசிற்கு சாபம் கொடுத்த தாய்மார்கள்..!

மண்ணை வாரி இறைத்து தமிழக அரசிற்கு சாபம் கொடுத்த தாய்மார்கள்..!

Share it if you like it

விநாயகர் சதுர்த்திக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அனுமதி வழங்காமல். ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் தி.மு.க அரசு செயல்படுகிறது என்பது அனைவரின் மனக் குமுறலாக இருந்து வரும்  இவ்வேளையில். விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்காத தமிழக அரசிற்கு எதிராக மண் வாரி இறைத்து தங்கள் உணர்வுகளை தாய் மார்கள் வெளிப்படுத்தியுள்ள காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it