தமிழகத்தில் குளறுபடி கொதித்தெழுந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!

தமிழகத்தில் குளறுபடி கொதித்தெழுந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!

Share it if you like it

இந்திய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு. மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. வழக்கம் போல ஏழை விவசாயிகளின், பணத்தில் கை வைத்துள்ளனர் ஊழல்வாதிகள். இன்று வரை இது குறித்து எந்த ஒரு விவாதத்தையும் தமிழக ஊடகங்கள் நடத்தவில்லை.

இரு திராவிட கட்சிகளும் இது பற்றி வாய் திறக்காமல். கள்ள மெளனம் காத்து வருதாக மக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் இவ்வேளையில். தமிழகத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் திரு. விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தன் கருத்தினை பின்வருமாறு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it