மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் கேன்சரில் இருந்து என்னை மீட்டது கோமூத்ரா, யோகா சிகிச்சையே – காங்கிரஸ் எம்.பி ஆஸ்கர் பெர்னாண்டஸ்!

மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் கேன்சரில் இருந்து என்னை மீட்டது கோமூத்ரா, யோகா சிகிச்சையே – காங்கிரஸ் எம்.பி ஆஸ்கர் பெர்னாண்டஸ்!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில், ஒருவரும் சோனியா காந்தியின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவருமான, கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆவார். அண்மையில் மாநிலங்களவையில் இவர் பேசும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார். நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடுமையாக அவதிப்பட்டேன், இதற்கு மேல் மருத்துவம் பயன் அளிக்காது, என்று மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர்.

அதன் பின் இறுதி முயற்சியாக கோமூத்ரா, யோகா சிகிச்சை எடுத்துகொள்ளலாம் என்று தீர்மானித்தேன். யோகா, கோ மூத்திர, சிகிச்சை எனக்கு புதிய வாழ்கையை தந்துள்ளது என்று கூறியிருப்பவர். பாஜகவோ, ஆர்.எஸ்.எஸ் காரர்களோ, அல்ல அவரது உண்மையான அனுபவத்தின் அடிப்படையில் கூறியுள்ளார்.

படித்த இந்தியர்கள் மற்றும், செக்குலர்கள் யோகா மற்றும் கோ மூத்ரா, போன்ற இந்திய சிகிச்சைகளை கேலி, பேசுபவர்களுக்கு இவரின் பதில், சம்மட்டி அடியாக விழுந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது யோகா போதனைக்கு வரி விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it