மாஞ்சோலை பிரச்சனையில் திருமாவளவனும் குற்றவாளி- ஷியாம் கிருஷ்ணசாமி கடும் விமர்சனம்…!

மாஞ்சோலை பிரச்சனையில் திருமாவளவனும் குற்றவாளி- ஷியாம் கிருஷ்ணசாமி கடும் விமர்சனம்…!

Share it if you like it

தமிழக மக்களின் உணர்வுகளில் நீங்கா வடுவாக இன்று வரை உள்ள சம்பவங்களில் தாமிரபரணி படுகொலையும் ஒன்று என்பதை யாரும் எளிதில் மறந்து விடமுடியாது. பெண்கள் உட்பட 17 அப்பாவிகள் திமுக ஆட்சியில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இக்கொடிய செயலை செய்த திமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்து இருப்பது அக்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணசாமி திருமாவிற்கு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.


Share it if you like it