மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தூக்கிட்டு கொண்ட பெண்…! மெளனம் காக்கும் அருணன்….!

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தூக்கிட்டு கொண்ட பெண்…! மெளனம் காக்கும் அருணன்….!

Share it if you like it

திருவனந்தபுரம் மாவட்டம் அருகேயுள்ள உதயங்குளக்காரா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவரின் மனைவி ஆஷா (41) (மார்க்சிஸ்ட் கட்சி) கட்சி அலுவகத்திற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால். ஸ்ரீகுமார் மற்றும் அவரின் உறவினர்கள் ஆஷாவை தேடி கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

கட்சி அலுவலக கட்டத்துக்குள்ளே ஆஷா தூக்கில் தொங்கியதை கண்டு அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்கொலைக்கு முன்பு உள்ளூர் தலைவர்கள் தனக்கு கடுமையாக டார்ச்சர் செய்ததாகவும். மன உளைச்சல் காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். தன் மரணத்திற்கு இவர்கள் தான் காரணம் என்றும், கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இந்த முடிவை எடுத்தேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நீதி, பொருளாதாரம், சகோதரத்துவம், என்று கருத்து கூறும் திரு. அருணன் கேரளாவில் நிகழ்ந்த அநியாயத்தை கண்டிக்காமல் எங்கே போனார் சீமான் பாராட்டிய அறிவுஜீவி அருணன் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it