மிகவும் கீழ்த்தரமான நபருக்கு முட்டு கொடுத்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்…!

மிகவும் கீழ்த்தரமான நபருக்கு முட்டு கொடுத்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்…!

Share it if you like it

ஹிந்து பெண்களை இழிவாகவும், கீழ்த்தராமகவும், விமர்சனம் செய்த பிரபல ஆபாச பேச்சாளர் திருமாவளவன் பேச்சிற்கு இதுவரை கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் இன்று வரை கள்ள மெளனம் காத்து வந்தவர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் என்பது அனைவரும் நன்கு அறிந்தே..

தி.மு.க உறுப்பினரும் சமூக வலைத்தளங்களில் பெண்கள் குறித்து தொடர்ந்து மிக மிக கீழ்த்தரமாக பேச கூடிய நபர் ஜெயசந்திரன்… தற்பொழுது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. இதற்கு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் மிகவும் கீழ்த்தரமான நபருக்கு முட்டு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it

One thought on “மிகவும் கீழ்த்தரமான நபருக்கு முட்டு கொடுத்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்…!

  1. He hadvery bad attitude kindly don’t treat others religion like this. Will u have the capabilities to talk other

Comments are closed.