மீடியானிடம் பூச்சாண்டித்தனம் காட்டுவதை விட்டுவிட்டு வேற வேலையை பாருங்க பா !

மீடியானிடம் பூச்சாண்டித்தனம் காட்டுவதை விட்டுவிட்டு வேற வேலையை பாருங்க பா !

Share it if you like it

  • மீடியானின் ஆன்லைன் செய்தி ஊடகமானது மிகவும் சிறப்பாக உண்மையான கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வேலையை செவ்வனே செய்து வருகிறது. ஆனால் சில கிறிஸ்துவ மிஷனரிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்,திராவிட [உபிஸ்], கம்யூனிஸ்ட் மற்றும் சைமன்
    அண்ணனின் விழுதுகள் என பல அராஜக கும்பல்கள் மீடியானை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து மீடியானின் அதிகாரபூர்வ பக்கத்தில் அவதூறு பரப்பும் வகையில் இழிவான பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு மிரட்டுவதாக கருதி வருகிறார்கள்.
  • இந்த பூச்சாண்டித்தனத்திற்கெல்லாம் மீடியான் ஒருபோதும் அடிபணியாது. மீடியான் அதன் பணியை நேர்மையாகவும், உண்மையாகவும் செய்து வருகிறது. மேலும் மக்களுக்கும் மீடியானுக்கும் இடையே உள்ள பிணைப்பை எவராலும் உடைக்க முடியாது.
  • இதுபோல் மீண்டும் வந்து அராஜகம் செய்தால் சட்ட ரீதியாக அரசியலமைப்பு சட்டம் 19 [1A ] ன் கீழ் காவல் நிலையத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது புகார் அளிக்கப்படும் என்பதை மீடியான் தெரிவித்துக்கொள்கிறது.

Share it if you like it