மீண்டும் மீண்டும் பொய் தகவலை பரப்பும் காங்கிரஸ் தலைவர்கள்..!

மீண்டும் மீண்டும் பொய் தகவலை பரப்பும் காங்கிரஸ் தலைவர்கள்..!

Share it if you like it

பாஜக ஆளும் மாநிலம் என்றால்  உடனே கருத்து தெரிவிக்கும் கைக்கூலி ஊடகங்கள், சில்லறை போராளிகள், அரசியல்வாதிகள், ராஜஸ்தான் குறித்து இன்று வரை வாய் திறக்காமல்., அல்போன்ஸ், ஜோதிமணி, போன்றே தமிழகத்தில் உள்ள மற்ற தலைவர்களும் மக்கள் மத்தியில் பொய்யான கருத்தை பரப்பி வருவதற்கு  நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்..

  • காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 16 பெண்கள் பலாத்காரம் செய்ததை குறித்து இன்று வரை ஜோதிமணி மற்றும் பீட்டர் அல்போன்ஸ் வாய் திறக்கவில்லை.
  • உறவினர்களின் அனுமதியுடனே அப்பெண் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1311524304127893505

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1311195609869639680


Share it if you like it