திமுக தலைவர் போல டிராமா போட முயன்ற ராகுல்காந்தி…!

திமுக தலைவர் போல டிராமா போட முயன்ற ராகுல்காந்தி…!

Share it if you like it

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் 16 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து இன்று வரை வாய் திறக்காமல் கோமா நிலையில் இருந்த திரு. ராகுல்காந்தி. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை அண்மையில் இரு இஸ்லாமிய நபர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்தனர்.

இதற்கு நியாம் கேட்கும் விதமாக ராகுல் காந்தி மிகப்பெரிய டிராமா ஒன்றினை திமுக தலைவர் போல் நிகழ்த்த முயன்று தற்பொழுது நெட்டிசன்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .


Share it if you like it