முஸ்லீம்கள் அல்லாதவர்கள் அசுத்தமானவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் – ஜிஹாதி அறிவிப்பு!

முஸ்லீம்கள் அல்லாதவர்கள் அசுத்தமானவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் – ஜிஹாதி அறிவிப்பு!

Share it if you like it

சீக்கியர்களின் வழிபாட்டு தலத்தில், மனித வெடிகுண்டு நிகழ்த்திய, கொடுரத்தை அடுத்து, காபூலில் உள்ள மற்ற சிறுபான்மையினருக்கு, மரணம் அடைய காத்திருங்கள், என்று ஜிஹாதிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். 

காபூலில் உள்ள புகழ் பெற்ற சீக்கியர்களின், புனித வழிபாட்டு தளமான, குருத்வாரா சாஹிப்பில், அண்மையில் ஜிஹாதிகள் நிகழ்த்திய, கொடுரத்தை இந்தியர்கள் யாரும் அவ்வளவு எளிதில், மறந்து இருக்க முடியாது.

இக்கொடுர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், என 30-க்கும், மேற்பட்டவர்கள் உடல், சிதறி உயிர் இழந்துள்ளனர். இதனை அடுத்து அங்கு வாழும் சீக்கியர்களும், இந்துக்களும், அக்கொடிய நரக தேசத்தில், இருந்து சில ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து, வெளியேறி வருகின்றனர்.

கொடூரம் நிகழ்ந்த பொழுது

சிறுபான்மையினரை ஒருவரையும், உயிரோடு விட கூடாது என்கின்ற, ரத்த வெறி பிடித்த வேட்டை நாய் போல், அடிப்படை இஸ்லாமிய பயங்கரவாதிகள், அலைந்து வருகின்றனர். முஸ்லீம்கள் அல்லாதவர்கள் அசுத்தமானவர்கள், பூமி அவர்களிடமிருந்து சுத்தமாக, இருக்க வேண்டும் என்பது, ஜிஹாதிகளின் எண்ணம். சீக்கியர்கள் 10 நாட்களுக்குள், ஆப்கானிஸ்தானை விட்டு, வெளியேற அல்லது இறக்க தயாராக, இருக்குமாறு கொலைகார கும்பல் எச்சரித்துள்ளனர்.

https://twitter.com/Darshanlal_/status/1242723053550940160

இதனை அடுத்து அங்கு வாழும் சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம் அல்லாதவர்கள், இந்தியாவை நோக்கி நகர துவங்கியுள்ளனர். என்று பிரபல  வழக்கறிஞர், நூல் ஆசிரியர், சமூக ஆர்வலர், என பன்முக தன்மை கொண்ட, ரஹத் ஆஸ்டின் தனது டுவிட்டர் பக்கத்தில், தெரிவித்துள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனாவை நலம் விசாரித்த கட்சி, ’கை’ கழுவ வேண்டிய கட்சி, 15 கோடிக்கு அடகு வைத்த கட்சி, எந்த கட்சிகளும் இதுவரை இக்கொடுரத்தை பற்றி வாய் திறக்கவில்லை. மேலும் தி.க, மே 17, புள்ளீங்கோ உள்ள அண்ணன் கட்சி, டோல்கேட் கட்சி, ரசித்து, ருசித்து, பிரியாணி உன்பதால், அவர்களுக்கும் இக்கொடுரத்தை கண்டிக்க, நேரம் இல்லை என நெட்டிசன்கள் கலாய்து வருகின்றனர்.

சீக்கியர்களின் வழிபாட்டு தலத்தில் மனித வெடி குண்டாக மாறிய ஜிஹாதிகள்!

பாகிஸ்தானில் தாய் மற்றும் நான்கு குழந்தைகளை விஷம் வைத்து ஜிஹாதிகள் நிகழ்த்திய கொடுரம்!


Share it if you like it