மோடிக்கு ஆலயம் அமைத்த தமிழக  விவசாயி..!

மோடிக்கு ஆலயம் அமைத்த தமிழக விவசாயி..!

Share it if you like it

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த எரகுடி கிராமத்தை சேர்ந்தவரும் அப்பகுதியின் விவசாய சங்க தலைவராகவும்  உள்ள சங்கர். சிறுவயது முதலே மோடி மீது மிகுந்த அன்பு கொண்ட இவர் எட்டு மாதங்களுக்கு முன்பே ஆலயம் கட்டும் பணியில் ஈடுபட்டு  இவ்வாலயத்தை கட்டி முடித்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் கொள்கையால் மட்டுமில்லாமல் அரசியலை தாண்டி மோடி மிகவும் நல்ல மனிதர். மேலும் பா.ஜ.க மூத்த நிர்வாகிகளை கொண்டு இக்கோவிலுக்கான கும்பாபிஷேகத்தை விரைவில் செய்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெறுவதாக கூறியுள்ளார்.

 


Share it if you like it