மோடி மீது உள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தை இழிவுப்படுத்திய திருமாவளவன்!

மோடி மீது உள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தை இழிவுப்படுத்திய திருமாவளவன்!

Share it if you like it

இந்தியர்கள் ஒவ்வொரும் இன்று தமது பகுதிகளில் நிம்மதியாக வாழ கடும் குளிர், வெயில், மழை, நிலவும் பகுதிகளில் இரவு, பகலாக, அரும்பாடுபட்டு வர கூடியவர்கள் இந்திய ராணுவ வீரர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் ஒரு சம்பவத்தை அரங்கேற்ற முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மிகப்பெரிய சதி செயலை இன்று இந்திய ராணுவம்

முறியடித்துள்ளது. இதற்கு ஒட்டு மொத்த இந்தியர்களும் ராணுவத்தை பாராட்டி வரும் இச்சூழ்நிலையில். பாகிஸ்தானின் செயலுக்கு துளியும், கண்டனமோ, எதிர்ப்போ தெரிவிக்காமல். இது ஒரு போலி புகைப்படம் என்று மக்கள் கூறி வரும் நிலையில். மோடி மீது உள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தை இழிவுப்படுத்தும் நோக்கத்தோடு இப்புகைப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it