யாரடா அடிமை.. கூறடா எருமை – ஆ. ராசா குறித்து கவிதை வடித்த மூத்த பத்திரிக்கையாளர்..!

யாரடா அடிமை.. கூறடா எருமை – ஆ. ராசா குறித்து கவிதை வடித்த மூத்த பத்திரிக்கையாளர்..!

Share it if you like it

தி.மு.க மூத்த தலைவர் ஆ.ராசா அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்… இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக.. தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் நமது புரட்சி தலைவி அம்மா ஆசிரியர் திரு மருது அழகுராஜ் ஆ.ராசா குறித்து மிக கடுமையாக விமர்சனம் செய்து கவிதை ஒன்றினை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Image

 


Share it if you like it

5 thoughts on “யாரடா அடிமை.. கூறடா எருமை – ஆ. ராசா குறித்து கவிதை வடித்த மூத்த பத்திரிக்கையாளர்..!

  1. இவ்வளவு செய்ததும் அடிமைத்தனம் அல்லவே அல்ல அதுதான் குடிமைத்தனம் ஆனால் இந்திய உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியபிறகு அந்த குற்றவாளியைப் பின்பற்றியே எங்கள் ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது எனக் கூறி வருவதை இன்னும் தமிழக மக்கள் கேட்டுக்கொண்டு இருக்கும் மக்களே அடிமைத்தனம்.

  2. Udayanidhi’s son is getting ready. Without backbone you continue to support him also. We should learn self respect from you people.

  3. சொல்கிறவர்கள் அதைவிட கேடுகெட்டவர்கள் ஆயிற்றே?

Comments are closed.