ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி-சென்னை உயர்நீதிமன்றம் !

ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி-சென்னை உயர்நீதிமன்றம் !

Share it if you like it

தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? – நீதிபதி கேள்வி

புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகி இருக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்


Share it if you like it