என்ன கொடுமை சார் இது  !

என்ன கொடுமை சார் இது !

Share it if you like it

துக்ளக் ஆண்டு விழாவில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் நடத்திய 1971-ம் ஆண்டு சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலம் குறித்து ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையானது. அந்த ஊர்வலத்தில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்துவரப்பட்டது என்பது ரஜினிகாந்தின் பேச்சு.
பெரியார் ஆதரவாளர்கள் ரஜினிகாந்த், உண்மையை திரித்து கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்

ரஜினிகாந்தோ, தாம் பேசியது உண்மைதான்; மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்
இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Share it if you like it