ராணுவ வீரர்களின் பிரச்சனையை 45 வருடங்களுக்கு பின்பு பூர்த்தி செய்த பாரதப் பிரதமர் மோடி..!

ராணுவ வீரர்களின் பிரச்சனையை 45 வருடங்களுக்கு பின்பு பூர்த்தி செய்த பாரதப் பிரதமர் மோடி..!

Share it if you like it

முந்தைய காங்கிரஸ் அரசு போல் அல்லாமல் பாரதப் பிரதமர் மோடி.. நாட்டு மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இன்று வரை மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது…

மக்களின் நலன் கருதி இரவு, பகலாக, மிக கடுமையாக உழைத்து வரும் ராணுவ வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை  மோடி தலைமையிலான அரசு தற்பொழுது நிறைவேற்றியுள்ளதை தமிழக பிஜேபி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது..

Image


Share it if you like it

2 thoughts on “ராணுவ வீரர்களின் பிரச்சனையை 45 வருடங்களுக்கு பின்பு பூர்த்தி செய்த பாரதப் பிரதமர் மோடி..!

  1. ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம் என்ற நீண்ட நாள் ராணுவத்தினர் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த மோடி தலைமையிலான பா ஜ க அரசுக்கு ஒரு முன்னாள் ராணுவத்தினனின் ராணுவ வணக்கம். இதயம் கனிந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நல்லாசிகள்.

  2. A prolonged (since 1973) issue of Ex-servicemen’s OROP solved and implemented by the BJP Govt. is a milestone, some points pending in this issue to be rectified, that already bring to the present Govt. and they assured it will be cleared soon… Jai Hindustan… Jai Hind… Bharath Matha ki Jai…

Comments are closed.