வெளிப்பட்டது JNU ரகசியம்!

வெளிப்பட்டது JNU ரகசியம்!

Share it if you like it

சில தினங்களுக்கு முன் JNU வளாகத்தில் மர்ம கும்பல் ஒன்று புகுந்து சுத்தி,கிரிக்கெட் மட்டை ஆகியவற்றை கொண்டு மாணவர்களை தாக்கினர்.அதில் 34 மாணவர்கள் தாக்கப்பட்டனர்.அதில் JNU மாணவ சங்க தலைவியான ஆயிஷா கோஷ் தலையில் பயங்கரமாக தாக்கப்பட்டார்.

 ABVP மாணவர்கள் தான் கல்லூரி வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும், தன்னையும் தாக்கியதாகவும் மாணவ சங்க தலைவியான ஆயிஷா கோஷ் கூறியிருந்தார்.இந்நிலையில் JNU இடதுசாரி மாணவ அமைப்பின் தலைவியான ஆயிஷா கோஷின் தலைமையில் தான், அந்த மர்ம கும்பல் கல்லூரி வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியது CCTV கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்துள்ளது. இதனை டெல்லி காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர்.மாணவ சங்க தலைவி ஆயிஷா கோஷ் அருமையாக நாடகமாடியுள்ளார்.அவருடைய நடிப்புக்கு ஆஸ்கர் விருதே பரிந்துரை செய்யலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


Share it if you like it