வேலை தேடி சென்ற கூலி தொழிலாளிகள் பஸ் வசதி இல்லாமல் கடும் அவதி!

வேலை தேடி சென்ற கூலி தொழிலாளிகள் பஸ் வசதி இல்லாமல் கடும் அவதி!

Share it if you like it

தங்களது இருப்பிடங்களை விட்டு, அண்டை மாநிலங்களுக்கு வேலை, தேடி சென்ற கூலி தொழிலாளர்கள், கொரோனா எதிரோலி காரணமாக, காஜியாபாத் இந்திராபுரத்தில் உள்ள, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, பஸ் வசதி இல்லாத காரணத்தினால் பல கி.மீ  பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், தங்களது ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். எங்கள் நலன் கருதி பஸ் வசதி செய்து, கொடுக்க வேண்டும் என்று, அம்மக்கள் அரசிற்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.


Share it if you like it