ஸ்டாலின் கூறிய பச்சை பொய்…!

ஸ்டாலின் கூறிய பச்சை பொய்…!

Share it if you like it

திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அண்மையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி இவ்வாறு கூறியிருந்தார்..

தன்னை வாழ்த்தி இனிமேல் பேனர் வைக்க கூடாது., அப்படி வைத்தால் அந்த விழாவில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார். திமுக சார்பில் காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்ற., கண்டன ஆர்பாட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு இருந்தார்.. திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it