ஹிந்தி படிக்க வாடா திமுக வேலூர் MP கதிர் ஆனந்த் திடீர் அழைப்பு…!

ஹிந்தி படிக்க வாடா திமுக வேலூர் MP கதிர் ஆனந்த் திடீர் அழைப்பு…!

Share it if you like it

திமுகவின் மூத்த தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் திரு. துரைமுருகனின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த். கிங்ஸ்டன் என்னும் பள்ளி கூடத்தை நடத்தி வருகிறார். ஹிந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேவை என்று அப்பள்ளியின் நிர்வாகம் விளம்பரம் செய்துள்ளது.

ஹிந்தி, சமஸ்கிருத, மொழியை கடுமையாக எதிர்க்கும். திமுகவின் தலைவர்களின் வாரிசுகள். தாங்கள் நடத்தும் பள்ளி கூடங்களில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அப்பாவி ஏழை மாணவர்கள் கூடுதலாக மற்றொரு மொழியை படிக்க கூடாது, என்று நினைக்கும் இவர்களின் சுயரூபத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image may contain: 2 people

 

About us | Duraimurugan College of Education


Share it if you like it