1,500 மக்கள் படுகாயம்- பேட்டை ரவுடியாக மாறிய மம்தா பானர்ஜி அரசு..!

1,500 மக்கள் படுகாயம்- பேட்டை ரவுடியாக மாறிய மம்தா பானர்ஜி அரசு..!

Share it if you like it

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ஆணவ போக்கை மாற்றி கொள்ளாமல் இன்று வரை  செயல்பட்டு கொண்டு இருப்பதாக அம்மாநில மக்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.. பாஜக இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா . அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுபயணம் செய்தார்.. அக்கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தொண்டர்களுடன் பேரணியில் கலந்து கொண்டார்…

முதல்வரின் தூண்டுதல் பெயரில்  காவல்துறையினர் பேரணியில் சென்றவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதனால் 1,500 அப்பாவி பாஜக தொண்டர்கள் காயம் அடைந்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Share it if you like it