2ஜி எதிரொலி- சாதிக் பாட்ஷாவை போல் தற்கொலை செய்து கொண்ட அஸ்வானி குமார்..!

2ஜி எதிரொலி- சாதிக் பாட்ஷாவை போல் தற்கொலை செய்து கொண்ட அஸ்வானி குமார்..!

Share it if you like it

2ஜி வழக்கின் முக்கிய நபராக கருதப்பட்ட தமிழகத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா. திடீர் என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருந்த நிலையில்.

நாகலாந்து மாநில முன்னாள் ஆளுநரும், சி.பி.ஜ அதிகாரியாகவும், காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவராகவும் கூறப்படும் அஸ்வானி குமார் திடீர் என தற்கொலை செய்து கொண்டு இருப்பது இந்திய மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it