தமிழக மீடியாக்களுக்கு உதயநிதி கேள்வி? கொத்து பரோட்டா போட்ட நெட்டிசன்கள்..!

தமிழக மீடியாக்களுக்கு உதயநிதி கேள்வி? கொத்து பரோட்டா போட்ட நெட்டிசன்கள்..!

Share it if you like it

அப்பாவிற்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன், பேரனுக்குப் பின் கொள்ளுப் பேரன் என்று புதிய சரித்திரத்தை தமிழகத்தில் படைத்து இருக்கும் கட்சியாக திமுக உள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஒரு சில ஊடகங்களை தவிர அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சன் குடும்பத்தின் மான்கறி உதயநிதி குற்றவாளி சசிகலா குறித்து பேசுவது நகைச்சுவையின் உச்சம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/saisrini129/status/1314131828693823489


Share it if you like it