9 நாட்களில் கட்டி முடிக்கபட்ட புதிய  மருத்துவமனை !

9 நாட்களில் கட்டி முடிக்கபட்ட புதிய மருத்துவமனை !

Share it if you like it

கொரோனா வைரஸ் பிடியில் உள்ள சீனாவின் வுகான் நகரில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை 9 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று முதல் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு 419 வார்டுகளுடன் கூடிய இந்த அதிநவீன மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. 30 அவசர சிகிச்சை பிரிவுகளும் இங்கு உள்ளன.சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் அரும்பாடு பட்டு இந்த மருத்துவமனையை கட்டி முடித்துள்ளனர்.


Share it if you like it