நிதியமைச்சரை பாராட்டிய துணை முதலமைச்சர் !

நிதியமைச்சரை பாராட்டிய துணை முதலமைச்சர் !

Share it if you like it

மத்திய பட்ஜெட்டின் போது, வேளாண்மை குறித்தும், நாட்டின் வளங்கள் பற்றியும், ஔவையாரின் ஆத்திச்சூடியையும், திருக்குறளையும் மேற்கோள்காட்டி உரையாற்றியதால், தங்களை நினைத்து தமிழ் இனமே பெருமை கொள்வதாகவும், நிர்மலா சீதாராமனுக்கு ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.


Share it if you like it