பாகிஸ்தான் எங்களை அழைத்துக்கொள்ள வேண்டும்- மாணவர்கள் கோரிக்கை!

பாகிஸ்தான் எங்களை அழைத்துக்கொள்ள வேண்டும்- மாணவர்கள் கோரிக்கை!

Share it if you like it

கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் சீன நாட்டில் உள்ள தங்கள் மக்களை அந்தந்த நாடுகள் தனி விமானம் அனுப்பி அவர்களை ஆழைத்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் மாணவர்கள்  எங்களை விட குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்திய மாணவர்களை.  அந்நாடு தனி கவனம் செலுத்தி அழைத்துக்கொண்டது. ஆனால் எங்களை  சீன நாட்டில் இருந்து அழைத்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் மாணவர்கள் வேதனையுடன்  கோரிக்கை வைத்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Share it if you like it

One thought on “பாகிஸ்தான் எங்களை அழைத்துக்கொள்ள வேண்டும்- மாணவர்கள் கோரிக்கை!

  1. அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

Comments are closed.