நீட் என்றாலே ஒரு பயத்தை உருவாக்கி விட்டார்கள், அது தேவையில்லை சாதனை படைத்த, அரசு பள்ளி மாணவி பேட்டி தலைமறைவான நடிகர் சூர்யா..!

நீட் என்றாலே ஒரு பயத்தை உருவாக்கி விட்டார்கள், அது தேவையில்லை சாதனை படைத்த, அரசு பள்ளி மாணவி பேட்டி தலைமறைவான நடிகர் சூர்யா..!

Share it if you like it

அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை மெளனம் காக்கும் நடிகர் சூர்யா.

நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தையும், பயத்தையும், உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட தி.மு.க, விசிக, மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் பிரிவினை சக்திகள் இன்று வரை மிக தீவிரமாக செயல்பட்டு வந்தனர், வருகின்றனர் என்பது நிதர்சனம்.

திரைப்படத்தில் ஹீரோவாக தம்மை காட்டி கொள்ளும் நடிகர் சூர்யா, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கையும், ஊக்கத்தையும், கொடுக்காமல், அரசு பள்ளி மாணவர்களின் திறமையை குறைவாக மதிப்பீட்டு தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த நடிகர். நீட் தேர்வு எழுதி சாதனை படைத்த மாணவர்களுக்கு இன்று வரை வாழ்த்து கூறாமல். எங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறார் நடிகர் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it