நடிகர் விஜய் சேதுபதியை எதற்கு எட்டி மிதித்தேன்  காரணத்தை கூறிய – மகா காந்தி…!

நடிகர் விஜய் சேதுபதியை எதற்கு எட்டி மிதித்தேன் காரணத்தை கூறிய – மகா காந்தி…!

Share it if you like it

பிரபல நடிகர் விஜய் சேதுபதி மீது விமான நிலையத்தில் நபர் ஒருவர் தாக்கிய சம்பவம்.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. அண்மையில் இவர் மீது மர்ம நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இது குறித்த முழு விவரங்களை எந்த ஒரு ஊடகமும், மக்களுக்கு வெளிப்படுத்தாமல் மறைத்து விட்டது. இந்நிலையில் இளைய பாரதம் ஊடகம் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய நபரிடம் நேர்காணல் நடத்தி உண்மையில் விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு தற்பொழுது வெளிப்படுத்தியுள்ளது.

விமானத்தில் பயணம் செய்த பொழுது நடிகர் விஜய் சேதுபதியை பார்த்தேன். அப்பொழுது தேசிய விருது பெற்றவர் என்பதால் எனது வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்தேன் ஆனால் அவர் இது எல்லாம் ஒரு தேசமா? என்று நடிகர் கூறினார் என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார் அந்த நபர் மேலும் விவரங்களை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ளலாம்.


Share it if you like it