விவசாயிகள் போராட்டம் குறித்து அனில் கும்பிளே கருத்து..!

விவசாயிகள் போராட்டம் குறித்து அனில் கும்பிளே கருத்து..!

Share it if you like it

வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசிற்கு தற்பொழுது ஆதரவு பெருகி வருகிறது.. இந்நிலையில் பிரபல சுழல் பந்து வீச்சாளர் அனில் கும்பிளே அவர்கள் தனது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற வகையில், இந்தியா தனது உள்நாட்டு பிரச்சினைகளை இணக்கமான தீர்வுகளுக்கு கொண்டு செல்லும் திறனை விட அதிகமாக உள்ளது. முன்பும் சரி அதற்கு பின்னும் என்று தனது கருத்தை தெரிவித்து உள்ளார்…


Share it if you like it