சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றிய அண்ணாமலை..!

சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றிய அண்ணாமலை..!

Share it if you like it

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியின், சட்டமன்ற வேட்பாளராக, அண்ணாமலையை பா.ஜ.க களம் இறக்கியுள்ளது. தீவிர தேர்தல் பரப்புரையில் ஈட்டுபட்டு, வந்த சமயத்தில். பட்டியல் சமூகம் அதிகம், வசிக்கும் பகுதியில். அண்ணாமலை பிரச்சாரம் செய்த பொழுது. அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர். அண்ணாமலையிடம் நீங்கள், எல்லாம் எங்கள் வீட்டில் தங்குவீர்களா. என்று அப்பாவியாக கேள்வி, எழுப்பி இருந்தார். நிச்சயம் உங்கள் வீட்டிற்கு, வருவேன் என்று அண்ணாமலை வாக்குறுதியை அச்சிறுமிக்கு அளித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து., நேற்றிரவு தனது தேர்தல் பிரச்சாரத்தை, முடித்து கொண்டு. அண்ணாமலை. வாக்குறுதி அளித்த சிறுமியின் இல்லத்தில். இரவு உணவை முடித்து கொண்டு. காலையில் அப்பகுதி மக்களிடம், தான் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்ற உடன். உங்கள் தேவைகள் அனைத்தையும், நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி. அளித்து சென்று உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it