என் மகள் மீண்டும் வெற்றி பெற்றால், இந்த தொகுதியையே விற்று விடுவாள் ’தாய்’ கமலா மக்களிடம் உருக்கமான வேண்டுகோள்..!

என் மகள் மீண்டும் வெற்றி பெற்றால், இந்த தொகுதியையே விற்று விடுவாள் ’தாய்’ கமலா மக்களிடம் உருக்கமான வேண்டுகோள்..!

Share it if you like it

தி.மு.க.,வின் மறைந்த மூத்த தலைவர்களில், ஒருவரான ஆலடி அருணா. அவர்களின் மகள் பூங்கோதை ஆலங்குளம், சட்டமன்ற தொகுதியில், போட்டியிடுகிறார். இவரின் தாய் கமலா இவ்வாறு கூறியுள்ளார்.

aladi aruna public cbse school chennai, aladi aruna cbse school Royapuram chennai
தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா

தன் மகள் மிகவும் பேராசை, பிடித்தவள். மீண்டும் வெற்றி பெற்றால். இந்த  ஆலங்குளத்தையே விற்று விடுவாள், என்று அவர் பேசிய காணொளி தி.மு.க-வினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it