காவல்துறையின் தோல்வியே காரணம் – எடப்பாடி பழனிசாமி

காவல்துறையின் தோல்வியே காரணம் – எடப்பாடி பழனிசாமி

Share it if you like it

ஏ.ஆர். இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு காவல்துறையின் தோல்வியே காரணம் என எடப்பாடி பழனி சாமி குற்றம்சாட்டியுள்ளார். செப்டம்பம் மாதத்தில் மட்டுமே இதுவரை 40-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் திமுக ஆட்சியில் உளவுத்துறை செயலிழந்து விட்டதாகவும் விமர்சித்தார். துப்பாக்கிக்கலாச்சாரம், கள்ளச்சாரய மரணம், போதை பொருளில் சிக்கியுள்ள இளைஞர்கள் என்ற நிலையில் தமிழகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்


Share it if you like it