வீரமணியின் இரட்டை நாக்கு – ஹிந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள கல்லூரியின் செயலுக்கு கண்டனம்…! வக்பு வாரியத்தின் செயலுக்கு மெளனம்…!

வீரமணியின் இரட்டை நாக்கு – ஹிந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள கல்லூரியின் செயலுக்கு கண்டனம்…! வக்பு வாரியத்தின் செயலுக்கு மெளனம்…!

Share it if you like it

தமிழக ஹிந்து அறநிலையத்துறையை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி புரிய ஹிந்துக்கள் மட்டும் விண்ணப்பம் செய்யலாம் என்று பத்திரிக்கைகள் மூலம் ஊடகங்களிலும் தெரிவித்து இருந்தார். இதற்கு சமூக ஆர்வலர்கள் என்னும் போர்வையில் ஹிந்து மதத்தை மட்டுமே விமர்னம் செய்யும் நபர்கள் தமிழக அரசின் அறிவிப்பிற்கு தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர்.

திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் அமைச்சரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில். இஸ்லாமியர்களின் ( வக்பு வாரியம்) சிறுபான்மை வாரியத்தில் பணி புரிய இஸ்லாமியர்கள் மட்டும் விண்ணப்பம் செய்யுமாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது இது குறித்து எப்பொழுது ஆசிரியர் வீரமணி, சீமான், போன்றவர்கள் எப்பொழுது வாய் திறப்பார்கள் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it