கோடை காலத்தை சமாளிக்க குடிநீர் இயந்திரம் !

கோடை காலத்தை சமாளிக்க குடிநீர் இயந்திரம் !

Share it if you like it

கோடை காலத்தை சமாளிக்க மக்களுக்கு கொடையாக கிடைத்த ஒரு திட்டம்.

கோவையில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன். இவர் மக்களின் பிரச்சனைகளை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் கோவையில் பாஜக மீது பெரும் நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, கோவை தெற்கு தொகுதி உட்பட்ட பகுதிகளில் 12000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 12 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் (WATER ATM) திறக்கப்பட்டுள்ளது. இதனை வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.


Share it if you like it