மற்ற மூன்று நாட்களும் கோவில்களை திறக்காமல் இருப்பது முட்டாள்தனமான முடிவு  – விஷ்வ இந்து பரிஷத்..!

மற்ற மூன்று நாட்களும் கோவில்களை திறக்காமல் இருப்பது முட்டாள்தனமான முடிவு – விஷ்வ இந்து பரிஷத்..!

Share it if you like it

காஷ்மீரில் வசிக்கும் சிறுபான்மை மீதும் அவரின் உடமைகள் மீதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர். மேலும் 1990 ஆம் ஆண்டு ஹிந்து பண்டிட்கள் மீது எந்த மாதிரியான தாக்குதல்கள் காஷ்மீரில் நிகழ்ந்ததோ அதே மாதிரியான தாக்குதல்களை அடிப்படைவாதிகள் பாகிஸ்தான் துணையுடன் நிகழ்த்த முயன்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சமீப நாட்களாக காஷ்மீரில் அப்பாவி ஹிந்துக்கள் மீது நிகழும் தாக்குதல்களை கண்டித்து, இன்றைய தினம் பஜ்ரங்தள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து இருந்தது. இதனை அடுத்து விசுவ ஹிந்து பரிஷத் அகில உலக *பொதுச்செயலாளர் மிலிந்த் ப்ரான்டே அவர்கள் மதுரை ஆனந்த் மஹாலில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பில் தமிழக அரசியல் குறித்தும், ஹிந்துக்களின் நிலைமை குறித்தும் அவர் பேசிய காணொளியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/arumugam.kani.1/videos/561836998222716

https://www.facebook.com/arumugam.kani.1


Share it if you like it