காவிரி விவகாரம் – பெங்களூரூவில் இன்று பந்த்

காவிரி விவகாரம் – பெங்களூரூவில் இன்று பந்த்

Share it if you like it

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்காமல் கர்நாடக தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழகத்திற்கு உடனடியாக 5000 கன அடி நீரை திறக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதனை ஏற்க கர்நாடக  மறுத்து வரும்  நிலையில், இன்று பெங்களூருவில் முழு அடைப்பு போராடம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பும் பலப் படுத்தப்பட்டுள்ளது.


Share it if you like it